Tuesday, 8 November 2016

jayanthi: பதினெண் கீழ்க்கணக்கு

jayanthi: பதினெண் கீழ்க்கணக்கு: சிறுபஞ்சமூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான   சிறுபஞ்சமூலம்   நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது . ஒவ்...


சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்குநூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.

No comments:

Post a Comment